இந்தியா டெல்லி ஷாஹீன்பாக் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 நடுவர்கள் பேச்சுவார்த்தை Feb 19, 2020 நடுவர்கள் உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தில்லி பேச்சுவார்த்தைகள் டெல்லி: டெல்லியில் ஷாஹீன்பாக் போராட்டக்களத்துக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 நடுவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாஹீன்பாக்கில் போராடி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சஞ்சய் ஹெக்டே, சாதனா ஆகியோரை உச்சநீதிமன்றம் நியமித்தது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு
மஞ்சள் அலர்ட்!: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்