டெல்லி ஷாஹீன்பாக் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 நடுவர்கள் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் ஷாஹீன்பாக் போராட்டக்களத்துக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 நடுவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாஹீன்பாக்கில் போராடி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சஞ்சய் ஹெக்டே, சாதனா ஆகியோரை உச்சநீதிமன்றம் நியமித்தது.

Related Stories: