சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் சிஏஏவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவுப்பெற்றது. சட்டமன்றத்தை முற்றுகையிட உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கலைந்து செல்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை என தெரிவித்தனர். அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவு
- இஸ்லாமிய அமைப்பு
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இஸ்லாமிய அமைப்புக்கு எதிரான பூர்த்தி செய்யப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம்
- போராட்டம்