×

நாடு தழுவிய மொழியாக சமஸ்கிருதம் உள்ளதால் அதற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு: இல.கணேசன்

சென்னை: நாடு தழுவிய மொழியாக சமஸ்கிருதம் உள்ளதால் அதற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். தமிழை தமிழ்நாட்டில் மட்டும்தான் பேசுகிறார்கள் என்று சென்னையில் அவர் தெரிவித்தார்.

Tags : government , Sanskrit, Central Government, Funds allocation, Gnanasan
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்