சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 587 கிராம் பேஸ்ட்போல் செய்து மறைத்து கடத்தி வந்ததை சுங்கத்துறையின் சி.ஐ.யூ. பிரிவு கண்டுபிடித்தது.

Related Stories: