ஈரோட்டில் தனியார் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் செய்ததாக ஊழியர் அடித்துக் கொலை

ஈரோடு: ஈரோட்டில் தனியார் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் செய்ததாக ஊழியரை மேலாளர் அடித்துக் கொலை செய்துள்ளார். கையாடல் செய்ததாக கூறி மேலாளர் சந்தோஷ் தாக்கியதில் ஊழியர் இளமுருகன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: