குற்றம் ஈரோட்டில் தனியார் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் செய்ததாக ஊழியர் அடித்துக் கொலை Feb 19, 2020 மரணம் ஈரோடு மேலாளர் தயாரிப்பு நிறுவனம் ஈரோடு: ஈரோட்டில் தனியார் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் செய்ததாக ஊழியரை மேலாளர் அடித்துக் கொலை செய்துள்ளார். கையாடல் செய்ததாக கூறி மேலாளர் சந்தோஷ் தாக்கியதில் ஊழியர் இளமுருகன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு