பிப்.20-ல் சீனா செல்லும் இந்திய விமானப்படை விமானம்

டெல்லி: இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையின் விமானம் பிப்.20-ம் தேதி சீனாவின் ஊகான் நகருக்கு செல்கிறது. கொரோனா வைரஸ் அதிகம் பாதித்துள்ள ஊகான் நகரில் இந்தியர்களை மீட்க விமானப்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ஊகானில் இருந்து 647 இந்தியர்கள் 2 கட்டங்களாக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

Related Stories: