குற்றம் பெருந்துறையில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேர் கைது Feb 18, 2020 நபர்கள் வங்காளம் பெருண்டுரை நான்கு ஈரோடு: பெருந்துறையில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரூக் ஹாஜி, ஹிமுல் இஸ்லாம், சிராஜ் ஹாஜி, ரொபுபஸ் இஸ்லாம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு