சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: பிரேசிலில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: