தமிழகம், கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது

குமரி: தமிழகம், கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த எட்வின் ஜோஸ் என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எம்பிஏ பட்டதாரி எட்வின் ஜோஸிடம் இருந்து 330 சவரன் நகைகள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: