குற்றம் தமிழகம், கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது Feb 18, 2020 நகை கடைகள் கேரளா தமிழ்நாடு நகை கடை குமரி: தமிழகம், கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த எட்வின் ஜோஸ் என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எம்பிஏ பட்டதாரி எட்வின் ஜோஸிடம் இருந்து 330 சவரன் நகைகள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!