உடுமலைப்பேட்டை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்

கோபிச்செட்டிப்பாளையம்: உடுமலைப்பேட்டை டிஎஸ்பி ஜெயச்சந்திரனுக்கு கோபிச்செட்டிப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் ஆய்வாளராக இருந்த போது பதிவான குற்ற வழக்குகள் விசாரணைக்கு ஆஜராகாததால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: