×

எண்ணெய் நிறுவனங்களில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகளால் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: எண்ணெய் நிறுவனங்களில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகளால் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மூத்த அறிவியலாளர் அடங்கிய குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags : oil companies ,sea ,Directors , Oil company, waste, pollution
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்