குற்றம் குரூப்-2 ஏ முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது Feb 18, 2020 சென்னை: குரூப்-2 ஏ முறைகேடு வழக்கில் ஜெயக்குமாரிடம் கூட்டுச்சேர்ந்து மோசடி செய்த புகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது