குரூப்-2 ஏ முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: குரூப்-2 ஏ முறைகேடு வழக்கில் ஜெயக்குமாரிடம் கூட்டுச்சேர்ந்து மோசடி செய்த புகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: