திருவாரூர் முத்துப்பேட்டையில் தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கும் CAA-க்கு எதிரான போராட்டம்

திருவாரூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டடம் முத்துப்பேட்டையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறைக்குள் அமர்ந்து இளைஞர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: