இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 2-வது நாளாக சரிவுடன் முடிவு; சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 2-வது நாளாக சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிந்து 40,894 புள்ளியாகவுள்ளது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53 புள்ளிகள் குறைந்து 11,993 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: