தமிழகம் மேலளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம் Feb 18, 2020 உயர் நீதிமன்றம் மதுரை: மேலளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை உயர்நீதிமன்றம் தளர்த்தியது. 13 பேரும் வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐகோர்ட் மதுரை கிளை விலக்கிக் கொண்டது.
இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் காயம்