×

மேலளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

மதுரை: மேலளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை உயர்நீதிமன்றம் தளர்த்தியது. 13 பேரும் வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐகோர்ட்  மதுரை கிளை விலக்கிக் கொண்டது. 


Tags : High Court , High Court,acquits, bail , 13 acquitted
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...