ஓசூரில் பெண் தொழிலதிபர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது உறவினர் ராமமூர்த்தி தேடப்படும் நபராக அறிவிப்பு

ஓசூர்: ஓசூரில் பெண் தொழிலதிபர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது உறவினர் ராமமூர்த்தி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நீலிமா மற்றும் அவரது கார் ஓட்டுநர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: