குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தேனியில் 7-வது நாளாக தொடர் போராட்டம்

தேனி: குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தேனியில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஷஹீன் பாக் போராட்ட பாணியில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள்,  குழந்தைகளுடன் அமர்ந்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: