தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்தார். வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன் வழங்கும் திட்டம் ரத்து செய்யபட்டுள்ளதாக திமுக உறுப்பினர் சக்கரபாணி குற்றம் சாட்டினார்.

Related Stories: