10 கோடி சிறப்பு நிதி கேட்ட அதிமுக எம்எல்ஏ

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது கள்ளக்குறிச்சி பிரபு (அதிமுக) பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தொகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து மேலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒருமுறை சிறப்பு நிதியாக ₹ 10 கோடி வழங்க வேண்டும்” என்றார்.

Related Stories: