சொல்லிட்டாங்க...

இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்ததால் இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவு  திட்டமாக இருக்காது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

எந்த கட்சிக்கும் ஆட்சியில் அமரவேண்டும் என்பதுதான் நோக்கமாகும். அதுபோல், பாமகவும் ஆட்சியில் அமரவேண்டும்.

- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்கள் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

ராணுவ அதிகாரிகள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் எனக்கூறி, பெண்களை மத்திய பாஜ அரசு அவமதித்துவிட்டது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

Related Stories: