சென்னை: சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அஸ்தினாபுரம், காயத்ரி நகரை சேர்ந்த சத்தியநாராயணன் (21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை: சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அஸ்தினாபுரம், காயத்ரி நகரை சேர்ந்த சத்தியநாராயணன் (21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.