சென்னை விமான நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏர் கார்கோ மூலம் கூரியரில் கடத்தப்படுவதற்கு சென்னை விமான நிலையம் வந்த போது போதைப்பொருள் பிடிபட்டது.

Related Stories: