குற்றம் சென்னை விமான நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் Feb 17, 2020 சென்னை விமான நிலையம் சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏர் கார்கோ மூலம் கூரியரில் கடத்தப்படுவதற்கு சென்னை விமான நிலையம் வந்த போது போதைப்பொருள் பிடிபட்டது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு