×

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேர் ஆஜராக சிபிசிஐடி உத்தரவு

கடலூர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேர் ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில் 2011 -ல் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


Tags : village ,persons ,Tienpiesci CBCID ,Group-2 ,TNPSC Group-2 , Tienpiesci CBCID ,12 people , same village, win the Group-2 exam
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...