டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கு துணையாக இருந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மீது சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முறைகேட்டுக்கு துணையாக இருந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மீது சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார். நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வை ரத்து செய்யவில்லை என கூறினார்.

Related Stories: