காஞ்சிபுரத்தில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 691 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு

காஞ்சிபுரம்: சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 691 கிலோ போதைப்பொருட்கள் காஞ்சிபுரத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தென்மேல்பாக்கத்தில் கஞ்சா, ஹெராயின், எபிட்ரின் உள்ளிட்ட போதைப் பொருட்களை, போதைப் பொருள் தடுப்புப்பரிவு தீயிட்டு அழித்தது.

Related Stories: