7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தும்: விஜயதாரணி

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. 7 பேரையும் காங்கிரஸ் கட்சி மன்னித்துவிட்டதாக சட்டப்பேரவையில் விஜயதாரணி பேசினார்.

Related Stories: