மதுரை ஜயர்பங்களா - பனங்குடி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: மதுரை ஜயர்பங்களா - பனங்குடி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கில் மதுரை ஆட்சியர், மண்டல டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பனங்குடி பகுதியில் பள்ளி, குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்வதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Related Stories: