பூவிருந்தமல்லி நகராட்சியில் அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பறிமுதல்

சென்னை: பூவிருந்தமல்லி நகராட்சியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 3 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: