×

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும்: விஜயதரணி பேச்சு

சென்னை: 7 பேரை விடுவிப்பது பற்றி சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி பேசியுள்ளார். பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என விஜயதரணி வலியுறுத்தியுள்ளார்.


Tags : government ,Vijayadharani ,Govt ,persons , 7 people, affair, government, duty, do, Vijayadharani talk
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...