தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு 62 பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஓதுக்கீட்டில் 10 இடங்களே நிரப்பப்பட்டன என மனுதாரர் கூறினார். மீதமுள்ள 52 பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: