சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நாளையும் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நாளையும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேளையில் சேர்க்க ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊதிய உயர்வு, கூடுதல் நேர்ப்பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்கவும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: