கிரண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: கிரண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக 6 அதிகாரிகள் மீது ஆளுநர் கிரண்பேடி புகார் தெரிவித்திருந்தார. சுகாதாரத்துறை இயக்குநர் உள்பட 6 அதிகாரிகளை வழக்கில் இருந்து விடுவிப்பதாக சி.பி.ஐ. கடிதம் அளித்துள்ளது.

Related Stories: