புதுச்சேரி:
கிரண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை என
சி.பி.ஐ. தெரிவித்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
கூறியுள்ளார். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக 6
அதிகாரிகள் மீது ஆளுநர் கிரண்பேடி புகார் தெரிவித்திருந்தார. சுகாதாரத்துறை
இயக்குநர் உள்பட 6 அதிகாரிகளை வழக்கில் இருந்து விடுவிப்பதாக சி.பி.ஐ.
கடிதம் அளித்துள்ளது.