தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆந்திர வயல்வெளியில் அவசரமாக விமானம் தரையிறக்கம்

ஆந்திரா: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூரில் வயல்வெளியில் அவசரமாக விமானம் தரையிறங்கியது. வயல்வெளியில் விமானத்தை விமானி இறக்கியதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Related Stories: