வெளிநாடு செல்ல அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: