வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாகவும் காலனி, தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: