மெட்ரோ ரயில் பணியாளர்கள் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழிலாளர் நல ஆணையம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: மெட்ரோ ரயில் பணியாளர்கள் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழிலாளர் நல ஆணையம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்ரோ தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பாக சென்னை குறளகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Related Stories: