கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

Related Stories: