இந்தியா ஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Feb 17, 2020 ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தில்லி அரசு மத்திய ஜாமியா ஜாமியா பல்கலைக்கழகம் டெல்லி: ஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீஸ் தாக்கியதில் தனது இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர் புகார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு