×

ஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீஸ் தாக்கியதில் தனது இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர் புகார் தெரிவித்துள்ளார்.

Tags : Jamia Milia University ,Delhi ,government ,Central ,Jamia Jamia University , Jamia Jamia University Students, Assault Case, Central Government, Delhi Police, Respondent, High Court
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...