தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை

டெல்லி: தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை நடைபெறுகிறது. மத வழிபாடுகள் தொடர்பான 7 அம்சங்கள் குறித்து விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Related Stories: