டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது சென்னையில் சிபிசிஐடி போலீஸ்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை சென்னையில் சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. இடைத்தரகர்  ஜெயக்குமாருக்கு தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த அசோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Stories: