காவிரி பாசன பாதுகாக்கப்பட்ட மண்டலாக அறிவிப்பது தொடர்பான தீர்மானத்தை பேரவையில் கொண்டு வர திமுக வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலாக அறிவிப்பது தொடர்பான தீர்மானத்தை பேரவையில் கொண்டு வர திமுக வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவை எதிர்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பேரவையில் பேசினார்.

Related Stories: