×

காலை சத்துணவுத் திட்டத்தை முன்னறிவிப்பின்றி ரகசியமாக தொடங்கியது சட்டத்துக்கு எதிரானது: வைகோ

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்கும் திட்டம் இந்துத்துவா அமைப்பிடம் அரசு ஒப்படைத்துள்ளது என வைகோ தெரிவித்தார். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினருக்கு சென்னையில் சமையல்கூட இடங்களை அரசு ஒதுக்கியிருக்கிறது என வைகோ தெரிவித்தார். காலை சத்துணவுத் திட்டத்தை முன்னறிவிப்பின்றி ரகசியமாக தொடங்கியது சட்டத்துக்கு எதிரானது என வைகோ அறிக்கை அனுப்பினார். 


Tags : Vaiko , morning nutrition,plan began, secretly ,without warning, Vaiko
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...