ஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நெல் மூட்டைக்கு 8 ரூபாய் அதிகம் கேட்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஊழியர்கள் மீது விவாசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Related Stories: