குற்றம் ஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருட்டு Feb 17, 2020 கிராமம் அடகு கடை ஆனந்தபுரம். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. நாகராஜ் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு