கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை

மியான்மர்: கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை தர உள்ளார். இந்த பயணம் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு கடல் உறவுகளை பலப்படுத்தவும் மேம்படுத்தவும் நோக்கமாக உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Related Stories: