×

யோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு: ஜப்பான் சுகாதார அமைச்சர்

ஜப்பான்: யோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஜப்பான் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 138 இந்தியர்கள் உள்பட 3,711 பயணிகளில் இதுவரை 1,219 பேருக்கு கொரோனா சோதனை முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Minister of Health ,Japan ,Yokohama Japan ,Yokohama , Minister of Health, Yokohama, Corona, Japan
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...