அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 25-ம் தேதி அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கைது செய்யப்பட்டார். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட  கே.சி. பழனிசாமி அக்கட்சியின் பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: